படைவீரர் கொடிநாள் நிதி வசூல் - ஆட்சியர் துவக்கி வைப்பு

படைவீரர் கொடிநாள் நிதி வசூல் -  ஆட்சியர் துவக்கி வைப்பு

படை வீரர் கொடி நாள் நிதி வசூல் 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் நிதி வசூல் பணியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார் . தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாய கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமும் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story