எடப்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை

எடப்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை

சேலம் பாராளுமன்ற தேர்தல் நடைமுறையை தொடர்ந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


சேலம் பாராளுமன்ற தேர்தல் நடைமுறையை தொடர்ந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
2024 பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் மெயின் ரோடு நாச்சியூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் கார் மற்றும் கனரக வாகனங்களை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story