நெல்லையில் நிவாரணத்துடன் மதிய உணவும் வழங்கிய விஜய்

நெல்லையில் நிவாரணத்துடன் மதிய உணவும் வழங்கிய விஜய்

நடிகர் விஜய்

நெல்லையில் நிவாரணத்துடன் மதிய உணவும் நடிகர் விஜய் வழங்கினார்.

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் இன்று நிவாரண உதவிகளை கேடிசி நகர் மாதா மாளிகை திருமண மண்டபத்தில் வைத்து வழங்கினார்.

அதனை தொடர்ந்து இதில் கலந்து கொண்ட சுமார் 1500 பேருக்கு சைவ மதிய உணவும் இங்கு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. நடிகர் விஜயை காண்பதற்கு அவரது ரசிகர்கள் பொதுமக்கள் அதிகளவு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story