பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி

பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி
நிழற்குடையை  திறந்த எம்.பி
கன்னியாகுமரி அருகே ரூ.3.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி கோவளம் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார். இதேபோல் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் ஒதுக்கி கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story