சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் விஜய் பிரபாகரன் வாக்கு சேகரிப்பு

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் விஜய் பிரபாகரன் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு 

சிவகாசி ஒன்றிய பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முரசு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட மீனாம்பட்டி பஞ்சாய்த்தில் அதிமுக கூட்டணி கட்சியின் தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரன் தனக்கு முரசு சின்னத்திற்கு பட்டாசு தொழிலாளிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

முன்னதாக தனது கட்சி தொண்டர்கள் மேள,தாளம் முழங்க டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து,மரியாதை செலுத்தி,தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.

மேலும் இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக கூட்டணி கட்சியின் தேமுதிக, மற்றும் தோழமை கட்சி நகர,ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story