விக்ரமங்கலம் : டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் கைது

விக்ரமங்கலம் : டிராக்டரில் மணல் கடத்திய 2 பேர் கைது

 நவீன் ,மோகன் 

மணல் கடத்தல்- 2 பேர் கைது

அரியலூர் மாவட்டம் விக்ரமங்கலம் போலீசார் மழவராயநல்லூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மருதையாற்றில் மணல் கடத்தபடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 2 டிராக்டர்களில் மணல் கடத்தபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட மழவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த நவீன் மற்றும் மோகனை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags

Next Story