விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எஸ்டிபிஐ புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எஸ்டிபிஐ புறக்கணிப்பு

நெல்லை முபாரக்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எஸ்டிபிஐ புறக்கணிப்ப்பதாக தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று (ஜூன் 26) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் இடைத்தேர்தலை பொறுத்த வரை ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே அதிகாரிகள் நடவடிக்கை அமையும் என்பதால் இந்த இடைத்தேர்தலை எஸ்டிபிஐ கட்சி புறக்கணித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story