மானூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது

மானூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது

விஏஓ கைது

மானூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா சுண்டன்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் நேற்று கைதானார். விவசாயி சண்முகையா என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு சுண்டன்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ரூ.5,000 லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து அங்கு சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுண்டன்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அருணாச்சலத்தை லஞ்ச பணத்துடன் கைது செய்தனர்.

Tags

Next Story