சங்கரன்கோவில் அருகே பாரதி நகரில் கிராம சபை கூட்டம்

சங்கரன்கோவில் அருகே பாரதி நகரில் கிராம சபை கூட்டம்
சங்கரன்கோவில் அருகே பாரதி நகரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
சங்கரன்கோவில் அருகே பாரதி நகரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள பாரதி நகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து களப்பகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவ சங்கரி தலைமையில் கிராம சபை கூட்டம் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பஞ்சாயத் தலைவர் தலைமையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story