புத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

புத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

புத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தூர் ஊராட்சியில் போகிப் பண்டிகை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு 2023-2024 ஆம் ஆண்டிற்கான திட்டம் குறித்து பேசப்பட்டது.

Tags

Next Story