திருவரங்குளம் ஒன்றியத்தில் 4ஆம் தேதி கிராம சபை கூட்டம்

திருவரங்குளம் ஒன்றியத்தில் 4ஆம் தேதி கிராம சபை கூட்டம்

மாவட்ட ஆட்சியர் 

திருவரங்குளம் ஒன்றியத்தில் 4ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் சம்பூர்ணா அபியான் திட்டம் குறித்து சிறப்பு கிராமசபை கூட்டம் வருகின்ற ஜூலை 4ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் இலட்சிய இலக்கு திட்டத்தின்கீழ் திருவரங்குளம் வட்டாரம் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே கிராம ஊராட்சி பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடைய ஆட்சியர் மெர்சி ரம்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story