விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு

விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு
வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு
திரளான நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ஏ.டி இராஜேந்திரன் தலைமையில் மரக்காணம் கிழக்கு ஒன்றிய தலைவர் ஞானசேகரன் முன்னிலையில் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சத்தியநாராயணன்,மாவட்ட செயலாளர் மணிவண்ணன், மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் கதிரவன், மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் முத்துலட்சுமி, ஒன்றிய பொதுச்செயலாளர் காத்தவராயன், ஒன்றிய துணைத் தலைவர் சுப்ரமணி, பொண்ணு லிங்கம், கார்த்திகேயன், நிர்வாகிகள் பாபு மோகன் முத்தமிழ் கணேஷ் அய்யர் ரகு மற்றும் தாமரை சொந்தங்கள் கலந்துகொண்டார்கள்

Tags

Next Story