விழுப்புரம் வாக்கு என்னும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் வாக்கு என்னும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் வாக்கு என்னும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


விழுப்புரம் வாக்கு என்னும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இன்று (06.05.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story