பொன்னமராவதி அருகே விநாயகர் சிலை திருடப்பட்டதாக புகார்

பொன்னமராவதி அருகே விநாயகர் சிலை திருடப்பட்டதாக புகார்

காவல் நிலையம்

பொன்னமராவதி அருகே விநாயகர் சிலை திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி அருகேயுள்ள கோவனூர் பொன்னழகி அம்மன் கோயில் உள்ளது. அந்த கோயில் அருகே 2 அடி உயர விநாயகர் சிலை இருந்துள்ளது. இச்சிலையை மர்ம நபர்கள் இரவு திருடிச் சென்றனர்.

இதுகுறித்து கோவனூர் ஊராட்சித் தலைவர் ராமசாமி அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story