திருச்சியில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான்

திருச்சியில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு  மாரத்தான்


திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தானை அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்


திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தானை அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்
திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Tags

Next Story