மரணமடைந்த காங்கிரஸ் தலைவரின் வைரல் கடிதம்

மரணமடைந்த காங்கிரஸ் தலைவரின் வைரல் கடிதம்

நெல்லையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு; அவர் எழுதிய கடிதம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

நெல்லையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு; அவர் எழுதிய கடிதம் ஒன்றும் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமான சம்பவம் இன்று நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மேலும் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது அவர் எழுதிய கடிதம் ஒன்று வைரலாகி வருகின்றது.

Tags

Read MoreRead Less
Next Story