புராதான சின்னமான வீராணம் -மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

புராதான சின்னமான வீராணம் -மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்


விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் மற்றும் சிதம்பரம் வட்டத்தில் உள்ள வீராணம் ஏரி, இராதா மதகு பகுதியில் வீராணம் ஏரியை புராதான சின்னமாக தேர்வு செய்தமை குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ மற்றும் மாணவியர்கள் அறிந்திடும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags

Next Story