விருதுநகரில் முன்பகை: பைக் மீது மோதி விபத்து

விருதுநகரில் முன்பகை:  பைக் மீது மோதி விபத்து
காவல் நிலையம்
விருதுநகரில் முன்பகை காரணமாக நடைபெற்று மேற்கொண்ட நபர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் பைபாஸ் சாலையை சார்ந்தவர் சரவணன் வயது 46 இவர் விருதுநகரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒர்க்ஷாப் நடத்தி வருவதாக கூறப்படுகிறது கடந்த 25ஆம் தேதி பேராளியைச் சார்ந்த பாலமுருகன் என்பவர் அவருக்கு சொந்தமான வாகனம் ஒன்று பழுதாகி விட்டதாகவும்,

அதை சரி செய்து தரக் கோரி சரவணன் தொடர்பு கொண்டு உள்ளார் அதற்கு சரவணன் வரிசையாக தான் பரிது நீக்கி தர முடியும் என கூறியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் மது அருந்திவிட்டு சரவணன் ஒர்க் ஷாப்பிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது இதை அவர் கண்டு கொள்ளாமல் தனது வேலையை பார்த்ததாகவும் சரவணன் தனது மனைவியுடன் மறுநாள் காலையில் நடை பயிற்சி மேற்கொண்ட பொழுது அங்கு வந்த பாலமுருகன் இருசக்கர வாகனத்தில் சரவணன் மீது மோதி விபத்து ஏற்பட்டு நிற்காமல்,

சென்றதாகவும் முன் வகை காரணமாக இந்த விபத்தை அவர் ஏற்படுத்தியதாக கூறி அவர் அளித்த புகார் அளிப்பது காவல்துறை வழக்கு பதிவு செய்து உள்ளார்

Tags

Next Story