மருங்கூர் சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு

மருங்கூர் சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு

மருங்கூர் சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு

நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வகம், புறநோயாளிகள் பிரிவு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களிடம் மருத்துவமனையின் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் கேட்டறிந்தார். உடன் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story