பிரேமலதா விஜயகாந்த் வருகை

பிரேமலதா விஜயகாந்த் வருகை

நெல்லைக்கு இன்று வருகை தரும் பிரேமலதா விஜயகாந்த்.

திருநெல்வேலியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பகுதிகளும் மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் பாதிப்புகளை பார்வையிட இன்று 20/12/23 காலை 10 மணியளவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நெல்லைக்கு வருகை தர உள்ளார்.அவரை வரவேற்க நெல்லை மாநகர மாவட்ட தேமுதிக செயலாளர் சண்முகவேல் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story