பழங்குடியினர் மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உறுப்பினர்கள் பழங்குடியினர் மக்களின் வீடுகளில் நேரில் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் துணைத் தலைவர் எம்.புனித பாண்டியன், உறுப்பினர்கள் ஜெ.ரேகா பிரியதர்ஷினி, கோ.ரகுபதி ஆகியோர் இன்று (26.06.2024) கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் அருந்தி உயிரிழந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வும் விசாரணையும் மேற்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நா.சத்தியநாராயணன் அவர்கள் உள்ளார்.

Tags

Next Story