வத்தராயன்தெத்து வாய்க்காலை தூர் வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு

வத்தராயன்தெத்து வாய்க்காலை தூர் வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு

பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

வத்தராயன்தெத்து வாய்க்காலை தூர் வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வத்தராயன்தெத்து வாய்க்கால் நீர்வளத்துறை மூலம் காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூபாய் 25.00 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story