பின்தங்கிய மாணவருக்கு தொழில் சார்ந்த உயர்கல்வி பயில நிதி

பின்தங்கிய மாணவருக்கு தொழில் சார்ந்த உயர்கல்வி பயில நிதி

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவருக்கு தொழில் சார்ந்த உயர்கல்வி பயில்வதற்கு ரூ.50,000/- நிதி

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவருக்கு தொழில் சார்ந்த உயர்கல்வி பயில்வதற்கு ரூ.50,000/- நிதி
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் துறையின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு மாணவருக்கு தொழில் சார்ந்த உயர்கல்வி பயில்வதற்கு வரப்பெற்ற ரூ.50,000/-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி,வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் சையது ஹமீத், உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story