குறவன்பாளையம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பு

குறவன்பாளையம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு


campaign

குறவன்பாளையம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வாக்கு சேகரிப்பு.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் இன்று குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குறவன்பாளையம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் மற்றும் பாமகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story