வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம்
திமுக வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திருப்பெரும்புதூர் - காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் குரோம்பேட்டை ஆனந்தா திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது .
இக் கூட்டத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story