வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
செங்கல்பட்டில் அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தனி தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடவெண்டும் என செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பாக, இன்று வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், கழக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி,செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம்,வாக்கு எண்ணிக்கை முகவர்களின் பட்டியலை வெளியிட்டு வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அணி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story