வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
 விருதுநகரில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விருதுநகரில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியிலிருந்து இந்திய பாராளுமன்றத் தேர்தல் 2024 நடைபெற உள்ளதை முன்னிட்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு வாக்கத்தானை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் குடியரசு தொடங்கி வைத்தார் இந்த பேரணியில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் கே வி எஸ் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மதுரை சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story