ஏற்காட்டில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ஏற்காட்டில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
உறுதிமொழி எடுத்துக் கொண்ட காட்சி.
ஏற்காட்டில் 14வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஏற்காடு வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இன்று ஏற்காடு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தொடங்கியது. முன்னதாக வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஏற்காடு மெயின்ரோடு, பேருந்து நிலையம், ஒண்டிக்கடை. மற்றும் முக்கிய தெருக்கள் வழியாக . பேரணி நடைபெற்றது. இதில் ஓட்டு அளிப்பது நமது கடமை, ஓட்டுக்கு பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும், 100 சதவீதம் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று பல்வேறு விழிப்பணர்வு கோசங்களை எழுப்பினர். மேலும் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர். இதில் ஆசிரியர்கள்உள்பட அரசு அதிகாரிகள். காவல்துயினர். பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story