கல்லூரி மாணவ மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

கல்லூரி மாணவ மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருச்செங்கோடில் கல்லூரி மாணவ மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


திருச்செங்கோடில் கல்லூரி மாணவ மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


திருச்செங்கோடு கே எஸ் ஆர் கலை அறிவியல் கல்லூரி கே எஸ் ஆர் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி விமானப்படை மற்றும் தரைப்படை மாணவ மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி அகிலா முத்துராமலிங்கம்,முதல்வர் ராதாகிருஷ்ணன், விமானப்படை அதிகாரி சசித்ரா, கேப்டன் கேசவமூர்த்தி, நகர காவல் உதவி ஆய்வாளர் தங்கம் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி 100க்கும் மேற்பட்ட மாணவி மாணவிகள் திருச்செங்கோடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்

Tags

Next Story