வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நிகழ்ச்சி

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நிகழ்ச்சி

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நிகழ்ச்சி

வாக்காளர்கள் சேர்ப்புக்கான தூதுவர்களாக செயல்படும் மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சி. முட்லூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார். பின்னர் வாக்காளர்கள் சேர்ப்புக்கான தூதுவர்களாக செயல்படும் மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story