காய வைக்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டைகள்

காய வைக்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டைகள்

மழை வெள்ளத்தால் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்த வாக்காளர் அடையாள அட்டைகள் நனைந்த நிலையில், அவற்றை உலர வைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.  

மழை வெள்ளத்தால் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்த வாக்காளர் அடையாள அட்டைகள் நனைந்த நிலையில், அவற்றை உலர வைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18 ஆம் தேதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் லட்சம் கன அடி நீருக்கு மேல் சென்ற நிலையில் பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் மழை நீர் சென்றது. இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாரான வாக்காளர் அடையாள அட்டைகள் நனைந்ததால் தற்பொழுது காய வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story