திருக்கோவிலூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

திருக்கோவிலூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

திருக்கோவிலூரில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

திருக்கோவிலூரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் 14வது வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வருவாய் கோட்டாட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் 14வது வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக திருக்கோவிலூர் ஏரிக்கரை மூளை பகுதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags

Next Story