அமைச்சர் மனோ தங்கராஜ் அரசு பள்ளியில் வாக்குப்பதிவு

அமைச்சர் மனோ தங்கராஜ் அரசு பள்ளியில் வாக்குப்பதிவு

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம் மூசாரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு செய்தார்.


பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம் மூசாரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு செய்தார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்த வகையில் கருங்கல் அருகே மூசாரி அரசு மேல்நிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று காலை வாக்களித்தார்.

Tags

Next Story