கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் வாக்களிப்பு விழிப்புணர்வு

கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் வாக்களிப்பு விழிப்புணர்வு

விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் பேரூராட்சியில் கிராமிய கலைநிகழ்ச்சி மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சியில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . கிராமிய கூத்து கலைஞர்கள் நடத்திய விழிப்புணர்வு நாடகத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார்.அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story