வாக்குப்பதிவு இயந்திர முதல் நிலை சுழற்சி நிகழ்ச்சி

வாக்குப்பதிவு இயந்திர முதல் நிலை சுழற்சி நிகழ்ச்சி
வாக்குப்பதிவு இயந்திர முதல் நிலை சுழற்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது
வாக்குப்பதிவு இயந்திர முதல் நிலை சுழற்சி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல் நிலை சுழற்சி நிகழ்வு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story