85 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்து பயிற்சி....

85 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்களுக்கு  வாக்களிப்பது குறித்து பயிற்சி....

பயிற்சி

85 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்களிப்பது குறித்து மண்டல அலுவலர்கள் உதவி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் மாமன்ற கூட்டரங்கில் பாராளுமன்றம் பொதுத் தேர்தல்- 2024 முன்னிட்டு 85 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்களிப்பது குறித்து மண்டல அலுவலர்கள் உதவி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. உடன் தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா, உதவி ஆணையாளர் நிருவாகம்(பொ) கனகராஜ் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story