விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் ஆட்சியர் அலுவலகம் அருகே விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


மதுரையில் ஆட்சியர் அலுவலகம் அருகே விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கரியாம்பட்டியில் கடந்த மே 6 ஆம் தேதி வன்னிய சாதி வெறியர்களால் தலித் ( அருந்ததியர் ) பெரியவர் ஆண்டவர் அவர்கள் படுகொலையை கண்டித்து மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை நிலைய முதன்மை செயலாளர் எ.சி.பாவரசு தலைமையில்வடக்கு மாவட்டச் செயலாளர் தீபம் சுடர்மொழி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார். கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் காளிமுத்து. மேற்கு மாவட்டச் செயலார் சிந்தைனை வளவன் ஆசியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் மேலூரசசி..கதிரவன் ஆறுமுகம்.மனியரசு, ..குமார் வளவன். பெரியவர். முத்தமிழ் பாண்டியன்.. அழகுமணி. பனையூர்சேகர். DPI முத்து.. பூமிநாதன்..ராம்குமார் பாண்டியன்.அன்பழகன். மாதவன் மற்றும் மகளிர் இயக்கங்கள் கலந்துகொண்டு பெரியவர் ஆண்டவரை கொலை செய்த சாதிவெறியர்களை கைது செய்யக்கோரி கண்டணசேகங்கள் எழுப்பினர் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கினைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story