வாணியம்பாடியில் கழிவு நீர் கால்வாய் பணி தொடக்கம்

வாணியம்பாடியில் கழிவு நீர் கால்வாய் பணி தொடக்கம்

கழிவுநீர் அமைக்க பூமி பூஜை 

வாணியம்பாடி பகுதியில் 5 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் 5 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உதயேந்திறம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் 5 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியினை பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பூசா ராணி பேரூராட்சி செயலாளர் சரவணன் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story