சிவகாசியில் நீர்,மோர் பந்தல்

சிவகாசியில்  நீர்,மோர் பந்தல்

சிவகாசியில் சமூக நல்லிணக்க நீர்,மோர் பந்தலை மாநகராட்சி மேயர் சங்கீதா திறந்து வைத்தார்.


சிவகாசியில் சமூக நல்லிணக்க நீர்,மோர் பந்தலை மாநகராட்சி மேயர் சங்கீதா திறந்து வைத்தார்.
சிவகாசியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சமூக நல்லிணக்க நீர்,மோர் பந்தலை திறந்து வைத்த மாநகராட்சி மேயர் சங்கீதா... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மிகவும் பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபத்திரகாளிஅம்மன் கோவில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம்லீக் சார்பில் அமைக்கப்பட்ட சமூக நல்லிணக்க நீர்,மோர் பந்தலை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், கடும் கோடை வெயில் காரணமாக மக்களின் தாகம் தீர்க்க குடிநீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.எல் ஜெயினுலாபுதீன், தங்க பாண்டியம்மாள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story