திருப்பூரில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல்

திருப்பூரில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல்

நீர்மோர் வழங்கல்

திருப்பூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கு நேர் மோர் பந்தல் திறக்கப்பட்டு நீர் மோர் வழங்கப்பட்டது.

திருப்பூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு நீர்மோர் வழங்கப்பட்டது! கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை காக்கும் வகையில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் மற்றும் பல வகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் திருப்பூர் பல்லடம் சாலையில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருப்பூர் மாவட்ட தலைவர். குளோபல் பூபதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பல வகைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story