திமுக கட்சி சார்பில் குடிநீர் நீர் மோர் பந்தல் திறப்பு

திமுக கட்சி சார்பில் குடிநீர் நீர் மோர் பந்தல் திறப்பு
தென்காசியில் திமுக கட்சி சார்பில் குடிநீர் நீர் மோர் பந்தல் திறப்பு
தென்காசியில் திமுக கட்சி சார்பில் குடிநீர் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் , தென்காசி நகர திமுக சார்பில் கோடை வெயில் தொடர்ந்து பத்து நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெப்பத்தை தணிக்கும் வகையில் டாக்டர் கலைஞர் குடிநீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா திறப்பு விழா நடைபெற்றது . இந்த விழாவில் தென்காசி நகராட்சி சேர்மனும், நகர திமுக செயலாளருமான சாதிர் தலைமை வகித்து நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் அமைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணை சேர்மன் சுப்பையா உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story