188 இடங்களில் சென்னை மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல்

188 இடங்களில் சென்னை மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல்

தண்ணீர் பந்தல் அமைப்பு

188 இடங்களில் சென்னை மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், கோடை வெப்பத்தின் தாக்கத்தினை முன்னிட்டு 188 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags

Next Story