கல்லிடைக்குறிச்சியில் இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல்

கல்லிடைக்குறிச்சியில் இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல்

தண்ணீர் பந்தல் 

கல்லிடைக்குறிச்சியில் இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல்
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வெப்பத்தால் அவதியடையும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கல்லிடைக்குறிச்சியில் இயக்கம் சாரா இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் இன்று (மே 7) திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பந்தலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் அருந்தி பயன் பெற்றனர்.

Tags

Next Story