தாமிரபரணி ஆற்றில் அதிகரித்தது தண்ணீர் வரத்து

தாமிரபரணி ஆற்றில் அதிகரித்தது தண்ணீர் வரத்து

நெல்லையில் அணைகளில் உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லையில் அணைகளில் உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று அரியநாயகிபுரம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தண்ணீர் மறுகால் வழியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Tags

Next Story