வாணியாறு அணையில் நீர் திறப்பு

அரூர் வாணியாறு அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
அரூர் வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தருமபுரி திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன், அரூர் கோட்டாட்சியர் வில்சன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் முத்துகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர் சரவணன், பேரூர் கழக செயலாளர்மா.ஜெயசந்திரன், ஒன்றிய குழு தலைவர் உன்னாமலை குணசேகரன், தலைமை கழக பேச்சாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பழனிசாமி,மாவட்ட துணை அமைப்பாளர் கெளதமன், மலர்மாரப்பன், துரைபாண்டி, தேன்மொழி ஜெயராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story