தாமிரபரணியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

தாமிரபரணியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

கனமழை எச்சரிக்கை காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளிள் உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், தாமிரபரணியில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடுகிறது. 

கனமழை எச்சரிக்கை காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளிள் உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், தாமிரபரணியில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடுகிறது.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு,பாபநாசம் அணைகள் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை எச்சரிக்கை காரணமாக நேற்று இரவு 7000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக இன்று 30/12/23 காலை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. தாமிரபரணி ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் ஆற்றின் ஓரங்களில் பொதுமக்கள் தங்களது உடைமைகளை துவைத்தும்,குளித்தும் கொண்டாடி வருகின்றனர்.

Tags

Next Story