நீதிமன்றம் அருகில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

நீதிமன்றம் அருகில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

  திருநெல்வேலியில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.  

திருநெல்வேலியில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இவ்வாறு அவதியடையும் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் இன்று (மே 6) திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்றம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் திறந்து வைத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story