சுரண்டையில் பாஜக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு

சுரண்டையில் பாஜக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு

சுரண்டையில் பாஜக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.


சுரண்டையில் பாஜக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை பேருந்து நிலையம் முன்பு நகர பாரதீய ஜனதா கட்சி சார்பில் கோடைகால குடிநீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகர பாஜக தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார். கோதை மாரியப்பன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பவுன்ராஜ், கேவி கண்ணன் சங்கரநாராயணன் உள்ளிட்ட ஏராளமான பாரதி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story