தண்ணீர் பந்தல் திறந்து வைப்பு

தண்ணீர் பந்தல் திறந்து வைப்பு

தண்ணீர் பந்தல்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் சட்டமன்ற உறுப்பினர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
நெய்வேலி நகரம் புதுக்குப்பம் ரவுண்டான அருகில் கோடை வெயிலை சமாளிக்க மக்களுக்காக தண்ணீர் பந்தலை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் நெய்வேலி தொ. மு. ச நிர்வாகிகள், திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story