திமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு விழா

திமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு விழா
கடையநல்லூரில் திமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு விழா
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் திமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பேருந்து நிலையம் முன்பு திமுக சார்பில் கோடைக்காலத்தை சமாளிக்கும் விதமாக குடிநீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமை வகித்தார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story